அரச மருந்தாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைகள் தொடர்பான கற்கைநெறி ஒன்று .இடைநிறுத்தப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச மருந்தாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் 8 மணிமுதல் இந்த அடையள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் .தெரிவித்துள்ளது.
Related posts:
அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்...
தேர்தல் முறைமை தொடர்பில் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால் மக்களின் கருத்துகளைப்...
வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி - திறைசேரி அதிகாரிகள் தெரிவிப்பு!
|
|