அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக உனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தாம் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹிரித அளுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சாதாரணதரப் பரீட்சை: அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விசேட தொலைபேசி இலக்கம்!
ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலிய...
மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை ...
|
|