அரச பாடசாலைக்கு நாளை முதல் விடுமுறை!
Thursday, August 2nd, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இதற்கமைய மூன்றாவது தவணை 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நிறைவடைவதுடன் மூன்றாம் தவணை 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வடக்கில் கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!
யாழ் மாவட்டத்தில் அரிசி வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும் - கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை ...
அரச விடுமுறை - அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட...
|
|
|


