அரச சொத்துக்களோ அல்லது வாகனங்களோ தேர்தல் விடயங்களுக்கப் பயன்படுத்தக்கூடாது – ஜனாதிபதி !
Sunday, January 7th, 2018
அமைச்சுக்களின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறீசேனா அங்கு உரையாற்றும் போதே தேர்தல் காலங்களில் அரச சொத்துக்களையோ அல்லது வாகனங்களையோ பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவொன்று செயற்படுவதால், சட்டங்கள் கடுமையாகவுள்ளதாகவும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
Related posts:
யாழ். தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம்!
இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம் - வர்த்தமானி வெளியிடப்பட...
|
|