அரச சிறுவர் நாடக விழாவுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
Wednesday, May 15th, 2019
ஆண்டுதோறும் இடம்பெறும் அரச சிறுவர் நாடக விழாவுக்கான விண்ணப்பங்கள் இம்முறையும் கோரப்பட்டுள்ளன. கலாசாரத் திணைக்களத்தால் நாடு முழுவதும் நடத்தப்படும் இப் போட்டி மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு திறந்த பிரிவுகளில் இடம் பெறும்.
6-14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 15-18 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக இந் நாடக விழா அமைய வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை இம்மாத இறுதிக்குள் தங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.
மேலதிக விபரங்களை அறிய பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களை அணுக முடியும் என மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் ஒத்திவைப்புக்கு நாம் பொறுப்பல்ல! - மஹிந்த தேசப்பிரிய
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி - நாடாளுமன்ற ...
2022 ஆம் ஆண்டு இலங்கை மாத்திரம் அன்றி பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது - சர்...
|
|
|
தேர்தல் தொடர்பில் அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது – நாடாளுமன்ற தேர்தல் குறித்து...
அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வருகை - அரச, பொருளியல் தலைவர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்ப்பு!
வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தன்றே வேட்பாளர்கள் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் க...


