அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை – பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Wednesday, June 3rd, 2020

நாடு முழுவதிலும் உள்ள சகல அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை வியாழக்கிழமை ஜூன் 4 ஆம் திகதி சகல அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related posts:


மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் - ஜனாதிப...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மீளாய்வுகள் மேற்கொண்டு தனிச்சட்டமாக்க வேண்டும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமை...
கச்சதீவு அரசியல் பிரசார் மேடை அல்ல - இரு நாடுகளின் இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு சொந்தமாக வழங்கப்பட்டத...