அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் – மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர்!
Wednesday, October 4th, 2017மருத்துவ சபை அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மருத்துவ சபை அமைப்பதற்காக ஒழுங்கு பத்திரத்தில் காணப்படும் அதிகாரங்களை மீறி செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
வேட்பாளர்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிபப்பு!
வீசா நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கை...
நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம் : இன்றைய வானிலை!
|
|