அரசியலமைப்பு பேரவையை இரத்து செய்யுங்கள் – அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் விஜயதாச ராஜபக்ஷ
Wednesday, November 15th, 2017அரசியலமைப்பு பேரவையை இரத்து செய்யுமாறு, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தி சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர்.
குறித்த கடிதத்தில் அரசியலமைப்பு பேரவை உருவாக்கமானது, அரசியல் யாப்புக்கு விரோதமானது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் வகையிலான சட்டத்திருத்தம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அரசாங்கத்தில் இருந்தபடி மகிந்த அணியினரை பாதுகாக்க முயற்சித்ததாக தெரிவித்தே அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு !
மக்கள் அசண்டையீனம் - மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச...
அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் உருவாக்கும் நோக்கில் கல்வி சீர்திருத்தம் - ஏப்ரல் மாதம்முதல் 33...
|
|