அமைதியாக சமாதியை கடந்த பாதயாத்திரை!
 Sunday, July 31st, 2016
        
                    Sunday, July 31st, 2016
            ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Related posts:
போட்சிட்டி திட்டத்தை முன்னெடுக்க இணக்கம்!
மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் - வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிப்பு!
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        