அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது பதவில் இருந்து இராஜினாமா!
Thursday, February 15th, 2018சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது பதவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஆனமடுவ அமைப்பாளர் , இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அமைப்பாளர் பதவில் இருந்து விலகியுள்ளார் என்றும் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வடக்கின் முதல்வர் வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் ஜனாதிபதி மகள் காலமானார்!
பகிடிவதை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு - உயர் கல்வி அமைச்சின் செயலாளர்!
|
|