அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச மன்னிப்பு சபை எச்சரிக்கை.!
Friday, August 9th, 2019
ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் போது மக்கள் எச்சரிக்ககையாக இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை காரணம் காட்டியே மேற்படி சபை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடங்களை மீள் பரிசீலனை செய்வதற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்பவ இடத்திற்க விரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
இராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவு!
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவி...
|
|
|


