அப்லொடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெற அறிவித்தல்!

அப்லொடொக்சின் இரசாயனம் அடங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகை தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெறுமாறு உள்நாட்டின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனமொன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
Related posts:
ஜீ.எல்.பீரிஸிடம் குற்றப் புலனாய்வு விசாரணை!
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டு: ஒரு வாரத்தில் 20 பேர் படுகாயம்!
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள...
|
|