அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Monday, May 10th, 2021
பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பருத்தித்துறை இளைஞன் கொலை - இருவர் கைது!
பொதுப் போக்குவரத்துகளைத் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது - ஜனாதிபதி ரணில் விக்ர...
|
|
|


