அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட அறிவிப்பு!
Friday, April 6th, 2018
அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Related posts:
சிறுமி கடத்தப்பட்டு கூட்டுவன்புணர்வு - வவுனியாவில் சம்பவம்!
கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை!
குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் - விசேட உரையில் பிரதமர் ...
|
|
|


