பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு இன்றுடன் நிறைவு!
Saturday, April 7th, 2018அண்டையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை இன்றுடன் (07) நிறைவடைகின்றது.
இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சென்னை சென்ற விமானங்கள் கட்டுநாயக்காவில் தரையிறக்கம்!
விபத்திற்கு உள்ளான உலங்குவானூர்தியின் விமானியை பாராட்டிய ஜனாதிபதி!
தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி பற்றி ஆசிரியர்களுக்கு விளக்கம்!
|
|