அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ஆம் திகதி நிறைவு!
Thursday, December 6th, 2018தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்கள் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் 17ம் திகதி நிறைவடையச் செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைய இருந்ததாகவும், சாதாரண தரப் பரீட்சைகளுக்கு பணியில் ஈடுபடும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பல்கலை.மாணவர் படுகொலை: வட, கிழக்கில் வழக்கு வேண்டாம் வேறு நீதிமன்றுக்கு மாற்ற கோரிக்கை!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறினை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட நடவடிக்கை!
நல்லூர் வரும் அடியவர்கள் அடையாள அட்டையுடன் வாருங்கள் - பக்தர்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!
|
|