அதிக காற்று – வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதம்!.
Monday, May 20th, 2024
யாழ்ப்பாணம் வேலணை செல்ல கதிர்காமம் முருகன் கோயில் அதிக காற்று காரணமாக கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்தது.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 21 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆலயமே நேற்று(18) சேதமடைந்தது.
குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலைகளை சுத்தப்படுத்தவும் - கல்வி அமைச்சு!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!
கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு - ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும்...
|
|
|


