அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்!

இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும், இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில், கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஊர்காவற்றுறை மைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி -கழகங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்ப...
நாட்டில் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்ப...
|
|