அடுத்த மாதம் தேசிய கல்வியற் கல்லூரிகளது நேர்முகப் பரீட்சை!
Tuesday, May 28th, 2019
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Related posts:
ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்!
பெப்ரவரி 10ல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - பிரதமர்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா பயணம் – பதில் அமைச்சர்கள் நியமனம்!
|
|
|


