அடுத்த மாதம் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்லில் பேச்சுவார்த்தை!
Friday, October 21st, 2016
சர்ச்சைக்கரிய இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சசு தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர,கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பின் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

Related posts:
உயர்தரத்தில் பயில கணிதபாடச் சித்தி அவசியமில்லை!
பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெ...
யாழ்ப்பாணம் திருமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் - து...
|
|
|


