அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது – அரச அச்சகம் அறிவிப்பு!
        
                    Saturday, July 4th, 2020
            
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கா ஒரு கோடியே 72 இலட்சத்திற்கும் அதிகமான அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அரச ஊழியர்களது வருடாந்த கொடுப்பனவில் மாற்றம்!
பாடசாலை மாணவர்களுக்கு இலவச பால் பக்கற்!
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 27 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா முறைகேடு?
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

