ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள்!

Monday, January 15th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts: