ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள்!
Monday, January 15th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Related posts:
இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகை!
தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்பதாக ஐநா செயலாளர் நாயகம் தெரிவிப்பு!
|
|