அசிய அபிவிருத்தி வங்கியால் நிவாரண உதவி!
Saturday, June 10th, 2017
இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது இதற்கமைய, வெள்ள நிவாரண பணிகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது
Related posts:
நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் - யாழ். போதனா வைத்தியசாலைப் ப...
சுற்றுலா சென்ற இடத்தில் மோதல் - கௌதாரிமுனையில் யாழ் இளைஞன் கொலை!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!
|
|
|
வடக்கின் அமைச்சர்களது ஊழலை விசாரிக்கும் குழுவையும் விசாரணை செய்ய குழு அமைக்கப்படுமா - ஈ.பி.டி.பியின்...
சுயநலன்களுக்காக மக்களது நலன்கள் பறிக்கப்படுவதை ஏற்கமுடியாது- நெடுந்தீவில் ஈ.பி.டி.பியின் உதவி நிர்வ...
சீன கப்பலின் வருகை - நாட்டின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது அனைத்து நாடுகளுடனும் சமமான செயற்பாட...


