அசிய அபிவிருத்தி வங்கியால் நிவாரண உதவி!
Saturday, June 10th, 2017
இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது இதற்கமைய, வெள்ள நிவாரண பணிகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது
Related posts:
பிச்சை எடுத்தாவது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுங்கள் - வலயகல்விப் பணிப்பாளர்!
அச்சமடையத் தேவையில்லை – பெற்றோருக்கு பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!
வடக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த...
|
|