A9 வீதியில் கோர விபத்து! சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபச் சாவு!

Thursday, October 20th, 2016

கைதடி A -9 வீதியில் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச  பேருந்து ஆகியன விபத்தக்கள்ளானதில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் ஒரவர் பரிதாபமாக பலியானார் .

குறித்த சம்பவத்தில் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்னும் (வயது 35) குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர் .

13814044_654251948071751_1640552193872027540_n-1

Related posts: