A9 வீதியில் கோர விபத்து! சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபச் சாவு!
Thursday, October 20th, 2016கைதடி A -9 வீதியில் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்து ஆகியன விபத்தக்கள்ளானதில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் ஒரவர் பரிதாபமாக பலியானார் .
குறித்த சம்பவத்தில் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்னும் (வயது 35) குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர் .
Related posts:
2017 இல் 22.2 பில்லியன் டொலர் மனிதாபிமான உதவி கோரும் ஐ.நா!
இலவசக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|