850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றம்!
Wednesday, December 27th, 2017
காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பேர வாவியை அண்மித்து சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க குறிப்பிட்டார்.
Related posts:
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – அச்சம் இல்லை என்கிறது மருத்துவத்துறை!
இராணுவ மயமாக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - கல்வி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!
சவால்கள் தொடர்பில் தெரியாமல் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட...
|
|