40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா சுன்னாகம் பகுதியில் கைப்பற்றப்பட்டது!
Monday, August 17th, 2020சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16/8/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா சுன்னாகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
சுமார் 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
சர்வதேச சந்தையில் இறப்பருக்கு கூடுதல் வரவேற்பு!
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியல்!
இரட்டை குடியுரிமைக்கான கோரிக்கை அதிகரிப்பு - குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!
|
|