40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா சுன்னாகம் பகுதியில் கைப்பற்றப்பட்டது!

Monday, August 17th, 2020

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16/8/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா சுன்னாகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

சுமார் 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: