2018 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருது!
Tuesday, January 30th, 2018
எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வரை தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது.
பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப...
கபொ.த உ.த பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம் வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நம்ப...
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்!
|
|
|


