06 கைதிகள் தப்பியோட்டம்!
Saturday, October 29th, 2016
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்த 06 கைதிகள் இன்று காலை தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் ஹெரோயின் மற்றும் வீடுகளை உடைத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை !
உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி செய்ய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ரொஷான் ...
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...
|
|