யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Monday, June 12th, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(13) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கைமின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வீமன் காமம், தையிட்டி,வறுத்தலை விளான், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை,கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு,கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கட்டாக்காலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
அனைத்துக் கடன் வழங்குனர்களுடனும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளைப் பேணுவோம் – இலங்கை மீளவும் உறு...
|
|