முட்டையின் விலை உயர்வு- உற்பத்தி 30 வீதத்தினால் சரிவு

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டையின் விலை உள்நாட்டு சந்தையில் பல வருடங்களின் பின்னர் உயர்வடைந்துள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடுபூராகவும் முட்டை உற்பத்தி முப்பது சதவீதத்தினால் சரிந்துள்ளதாக பதிவாகியுள்ளது. முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டத்தை மீறிய 13 வார்த்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபா அபராதம்!
கடலில் நெஞ்சுவலி - மீனவர் உயிரிழப்பு !
புகையிரத நிலையத்தில் 6 கிலோ மீட்பு!
|
|
இலங்கைக்கு சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சவுதி தூ...
ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபா மாத இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் ...
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...