ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது!
Thursday, August 18th, 201660 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் பயணப் பொதி சோதனையிடப்பட்டதை அடுத்து 678 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related posts:
தரமற்ற பழங்கள் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை - யாழ். பாவனையாளர் அதிகாரசபை!
தேர்தலுக்கு முன் மலையத்திலுள்ள பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட வேண்டும்- அமைச்சர் மனோ!
மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங...
|
|