ஹம்பாந்தோட்டை துறைமுகம் – இலங்கை மத்திய வங்கி விளக்கம் !
Wednesday, December 27th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபையும்இ சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 29 கோடி 25 லட்சம் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.
மத்திய வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு!
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்த விவகாரம் - சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத...
|
|
|


