ஹம்பாந்தோட்டை துறைமுகம் – இலங்கை மத்திய வங்கி விளக்கம் !

Wednesday, December 27th, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபையும்இ சைனா மேர்சன்ட்  போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 29 கோடி 25 லட்சம் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.

மத்திய வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை - கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சின் முழுமையான அனுமதியை...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சும் எஞ...