வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு!
Tuesday, August 9th, 2016
மட்டக்களப்பு, கொம்மாதுறைக் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்திவந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, அந்த இடத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் இயங்கிவந்தமை தெரியவந்தது.
குறித்த நிலையத்திலிருந்து 25 கடவுச்சீட்டுகள், வெளிநாட்டுக் காப்புறுதிப்பத்திரங்கள், விமானப் பற்றுசீட்டுகள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியதுடன், 31 வயது சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
காலநிலையில் மாற்றம்!
அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - 22 புகையிரத சேவைகள் இரத்து!
இன்றுமுதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம்- வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
|
|
|
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்ப...
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது...
தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது - நிதி இரா...


