அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – 22 புகையிரத சேவைகள் இரத்து!
Thursday, May 6th, 2021இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து22 புகையிரத பயணங்களை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே இரவுநேர தபால் புகையிரதங்கள் உள்ளடங்களாக அலுவலக புகையிரத பயணங்கள் 22 மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
Related posts:
ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய அலுவலகம்!
நாடாளுமன்று இசைந்தால் ஆண்டிறுதிக்குள் தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய !
உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடர் - இலங்கை அணி மீண்டும் வெற்றி!
|
|