வீதி அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள வேண்டுகோள்!
Wednesday, May 18th, 2016அதிக மழை மற்றும் மண் சரிவு காரணமாக பாதைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் தொடர்பாக 1968 என்ற இலக்கத்திற்கு உடனடியாக அறியத் தருமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதிக மழை காரணமாக நாட்டின் பலவேறு பிரதேசங்களில் தரைப் போக்குவரத்து மற்றும் புகையிரத போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்துமீறி சுகாதார அமைச்சில் நுழைந்த மேலும் இரு மாணவர்கள் கைது!
இன்றுமுதல் பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள்!
தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்து ஊடக ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் மஹிந்...
|
|