விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை!
Sunday, October 8th, 2017
குருநாகல் மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி பெரும்போகத்திற்கான உரமானியத்தை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் 30 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 1 இலட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் இதன்மூலம் நன்மையடையவுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் தற்சமயம் 70 சதவீதமான விவசாயிகளே நெற்செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவரானார் இனோக்கா!
ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குற...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் - எந்தப் பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் - நீதி அமைச்...
|
|
|


