விபத்தில் தாய் பலி!

Monday, July 18th, 2016

அங்கமலே ரயில் கடவையில் ரயிலில் மோதுண்டதில், தாய் அவ்விடத்திலேயே பலியானதுடன் அவருடன் இருந்த பிள்ளை காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பிள்ளை, அந்த ரயிலேயே ஹப்புத்தளை வைத்தியசாலையில் எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

Related posts:


அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அ...
தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழுவில் முன்னிலையான மத்திய வங்கி அதிகாரிகள் !
புகையிரத திணைக்களங்களுக்கு சொந்தமான நிலங்கள் விவசாய செய்கைக்காக குத்தகைக்கு விடப்படும் - ஜனாதிபதி ஊட...