விஞ்ஞானப்பிரிவுக்கு 2000 ஆசிரியர்கள் நியமனம்?
Wednesday, June 29th, 2016உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு குறைந்தபட்ச தகுதியுடைய 2 ஆயிரம் மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு – பொலவலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார். குறித்த நிகழ்வு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கவனிப்பாரற்றுக் கிடந்த பெருந்தொகை திரிபோஷா!
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்...
ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது - அருந்திகவின் மகனிற்கும் அது பொருந்தும...
|
|