விஞ்ஞானப்பிரிவுக்கு  2000 ஆசிரியர்கள் நியமனம்?

Wednesday, June 29th, 2016

உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு குறைந்தபட்ச தகுதியுடைய 2 ஆயிரம் மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு – பொலவலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார். குறித்த நிகழ்வு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சி மருந்து குடித்த குடும்பப் பெண் மூன்று நாட்களின் பின் மரணம்!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படு...
தவறிழைத்த மாணவர் தொடர்பில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலாகும் - இலங்கை மனித உ...