விஞ்ஞானப்பிரிவுக்கு 2000 ஆசிரியர்கள் நியமனம்?
Wednesday, June 29th, 2016
உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு குறைந்தபட்ச தகுதியுடைய 2 ஆயிரம் மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு – பொலவலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார். குறித்த நிகழ்வு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸாருக்கு மிளகாய் பொடி வீசி ரி-56 ஆயுதத்தை பறிப்பதற்கு முயற்சி துன்னாலையில் நடுநிசி நேரம் நடந்...
நாடளாவிய ரீதியாக வாகன போக்குவரத்து விதிமுறைகள் இறுக்கம்!
நாளாந்த கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கை அதிகரிப்பு - குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம்...
|
|
|


