வழக்குத் தொடருவதற்கான கட்டணம் குறித்து அரசிடம் விளக்கம் கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

வழக்குத் தொடருவதற்கான கட்டணம் அறவிடும் முறை தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் கிடைத்ததன் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களை தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறித்த அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் தெரிவித்தார்.
Related posts:
எச்.ஐ.வி தொற்றால் 30 பேர் பாதிப்பு!
கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – நம்பிக்கையுடன் இருப்பதாக. அரசாங்கம் தெரிவிப்பு!
சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இ...
|
|