வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க கட்டடத்திற்கு விரைவில் மின்தூக்கி – யாழ் வைத்தியசாலை பணிப்பாளர்!
Tuesday, May 29th, 2018
திருநெல்வேலி வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க மேல் மாடி கட்டத்திற்கு வலுவிழந்தவர்கள் இலகுவாக சென்று வரக்கூடியதாக மின் தூக்கி ஒன்றை யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் அன்பளிப்பாக வழங்கவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
திருநெல்வேலி வடக்கு ஆடியபாதம் வீதியில் உள்ள வலுவிழந்தோர் புனர்வாழ்வு
சங்கத்தின் மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
Related posts:
வெளிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வரிச்சலுகை வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம்!
இரத்தினபுரி வாகன விபத்து - 15 பேர் படுகாயம் ; இருவர் கவலைக்கிடம்!
|
|