வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க கட்டடத்திற்கு விரைவில் மின்தூக்கி – யாழ் வைத்தியசாலை பணிப்பாளர்!

திருநெல்வேலி வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க மேல் மாடி கட்டத்திற்கு வலுவிழந்தவர்கள் இலகுவாக சென்று வரக்கூடியதாக மின் தூக்கி ஒன்றை யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் அன்பளிப்பாக வழங்கவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
திருநெல்வேலி வடக்கு ஆடியபாதம் வீதியில் உள்ள வலுவிழந்தோர் புனர்வாழ்வு
சங்கத்தின் மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
Related posts:
மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்புடன் மேலும் புதிய 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை - அ...
வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர...
|
|
போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் ...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம...
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் சந்திப்புகளை முன்னெடுத்த இலங்கைக்கான இந்திய உய...