வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி!
Saturday, November 5th, 2016யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் பணிப்புரைக்கு அமைய யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கடந்த 31 ஆம் திகதி மீள்குடியேற்றத்துக்காக 454 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதிகள் மற்றும் காங்கேசன் துறை மத்தி, தெற்கு ஆகிய இடங்களேவிடு;க்கப்பட பகுதிகளாகும்.இதனை தொடர்ந்து மேற்படி பகுதிகளை வெள்ளிக்கிழமை (04) முதல் பார்வையிட, படையினர் அனுமதி வழங்கினர்.
Related posts:
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் முறைகேடு - நோயாளர்கள் விசனம்!
சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசிக்கு மக்களை கினிப் பன்றிகளாக அரசாங்கம் பயன்படுத்தா...
ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 300 இக்கும் அதிகமானோர் பலி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ச இரங்க...
|
|
ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்கு...
வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ...
பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு கொரியக் குடியரசு தொடர்ந்தும் உதவும் – கொரிய தூதுவர் சந்து...