வலிகாமம் பகுதியில் மழையுடன் வீசிய பலத்த காற்று: வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!
Saturday, November 5th, 2016
யாழ். வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினமும், நேற்றும் மழையுடன் வீசிய பலத்த காற்றுக் காரணமாக வாழைகள் பெருமளவில் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன.
இதன் காரணமாக வாழைத் தோட்டச் செய்கையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வலிகாமம் பகுதியில் சுன்னாகம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, அச்செழு, குப்பிளான், நீர்வேலி, கோப்பாய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலப் பகுதியில் விவசாயிகள் வாழைச் செய்கை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts:
தனியார்துறைகளில் கைதிகளை உள்வாங்க நடவடிக்கை!
யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம் என அமைச்சர் பந்துல குணவர...
|
|
|
ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் - பொது போக்குவரத்து ...
அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் - முடியாவிட்டால் விலகி செல்வேன் - பிரதமர் ...
ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு - பட்டம் பயனற்று போய்விட்டது என வடக்கின் தொல்லி...


