வற் வரி சம்பந்தமாக புதிய தீர்மானம்!
 Saturday, July 2nd, 2016
        
                    Saturday, July 2nd, 2016
            
வற் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக,கொழும்பில் இன்று காலையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போது தெரிவித்துள்ளார்.
Related posts:
மது வரிக் கட்டளைச் சட்டத்தினை மீறி மதுபானம் விற்பனை செய்த அறுவருக்கு அபராதம்!
உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – நல்லூர் கோயில் வீதியில் சம்பவம்!
|  | 
 | 
அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சாரும் - ஊடகத்துறை அமைச்சர்...
ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதினை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே...
பொதுச் சேவையை வினைத்திறனாக்குவதற்காக அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 4...
 
            
        


 
         
         
         
        