வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு!
Saturday, March 18th, 2017
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில் வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு எதிர்வரும்-20 ஆம் திகதி காலை-09.30 மணி முதல் யாழ். கே.கே. எஸ் வீதியிலுள்ள செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்து கொண்டு வரி அறவீடு தொடர்பாக பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
Related posts:
குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை: சிறுநீரக நோய்க்குள்ளாகும் துணுக்காய், மாந்தை கிழக்கு மக்கள்!
பாடசாலைகளில் பாலியல் கல்வி - கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரே...
இந்தியாவிலிருந்து 30 ஆம் திகதி நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
|
|
|


