வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு!

Saturday, March 18th, 2017

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில் வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு எதிர்வரும்-20 ஆம் திகதி காலை-09.30 மணி முதல் யாழ். கே.கே. எஸ் வீதியிலுள்ள செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்து கொண்டு வரி அறவீடு தொடர்பாக பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

Related posts: