வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி வழக்கு!

Monday, November 14th, 2016

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தனியார் மயப்படுத்தல் உட்பட அனைத்து வங்கி முறைமைகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

1577292070Untitled-1

Related posts: