வட்டுக்கோட்டையில் சுமார் 100 கிலோ கஞ்சா மீட்பு!
Monday, July 13th, 2020கடத்திவரப்பட்ட சுமார் 100 கிலோ வரையான கஞ்சா வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து போலீசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது
மாதகல் கடற்பரப்பில் ஊடாக வட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
MGS சுவையூட்டிக்கு தடை!
மாறுகின்றது காலநிலை : மக்களே அவதானம்!
மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு - சுகாதார அமைச்சர் கெஹெலிய உறுதி!
|
|