வட்டுக்கோட்டையில் சுமார் 100 கிலோ கஞ்சா மீட்பு!

Monday, July 13th, 2020

கடத்திவரப்பட்ட சுமார் 100 கிலோ வரையான கஞ்சா வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து போலீசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது

மாதகல் கடற்பரப்பில் ஊடாக வட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts:


அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர...
அரிசி கையிருப்பை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சி - வி...
அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள் - அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தல...