வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்!
Thursday, June 14th, 2018வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் முன்னேற்றங்கள் குறித்தான கலந்துரையாடலொன்று கடந்த திங்கட்கிழமை உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. புதிய ஆளணி அங்கீகரிப்பு அட்டவணைப்படுத்தாத பதவி நியமனம் உட்பட 10 விசேட தலைப்புகளின் அடிப்படையில் மேற்படி கூட்டம் நடைபெற்றது. அதில் 34 உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
Related posts:
வடபகுதியில் சுமார் 50,000 மீனவர்கள் பாதிப்பு!
தேசிய பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் - ஜ...
|
|